Monday, August 30, 2004

LLR விண்ணப்பிக்க முயன்ற கதை(யல்ல நிஜம்...)



தேதி : 27/08/2004
நேரம் : காலை 11:15

இந்த கதையின் கதாநாயகன், அதாவது நானேதான்...வேலூரில் நண்பனின் திருமணத்தை நடத்தி (கொடுத்து!!!) விட்டு முன்னிரவு தூக்கம் இன்றி மிகவும் களைப்புடன் காலை உணவின்றி பேருந்தில் தொடர் பயனம் செய்து வாணியம்பாடியில் உள்ள RDO அலுவலகத்தை ஒரு வழியாக அடைகிறேன்.

நான் : (அங்குள்ள ஒருவரிடம்) சார், LLR apply பண்ணனும்.
நபர் 1 : வெளியே form வாங்கி fill-up பண்ணி வந்து கொடுங்க...

நான் வெளியே சென்று ஒரு கடையில் கேட்க, அவர் மற்றொரு கடையை காட்ட, நான் அங்கு செல்ல அங்கிருந்து இன்னொரு கடைக்கு வழி காண்பிக்கப்பட்டேன். அங்கு சென்று தேவையான பாரத்தை ஐந்து ரூபாய்க்கு வாங்கி அங்கேயே பூர்த்தி செய்து மீண்டும் உள்ளே வந்து கொடுக்கிறேன்.

நபர் 1 : இங்க கொடுக்காதே. அவரிடம் கொடு...

நான் அங்கிருந்து சென்று அவர் கண்பித்த நபரிடம் கொடுத்தேன். அவர் கேட்ட படி ரூபாய் முப்பது கொடுத்தேன். அதற்கான ரசீதையும் பெற்றுக்கொண்டேன்.

நான் : சார்! நான் என்ன செய்ய வேண்டும்.
நபர் 2 : அந்த பக்கம் போய் நில்லு. அவங்க கூப்பிடுவாங்க.

நான் அங்கிருந்த இருக்கையில் சென்று அமர என் அருகில் ஒரு கல்லூரி மாணவன் அமர்ந்தான். (அவன் வாணியம்பாடியில் இருந்து RDO அலுவலகம் வருவதற்கு வழி காட்டுமாறு நான் கேட்க அவன் தானும் RDO அலுவலகம் செல்வதாகவும் கூறினான். பின் இருவரும் அதே பேருந்தில் RDO அலுவலகம் வந்தோம்). அவன் இந்த முறை விரக்தியோடு என் அருகில் வந்து அமர்ந்தான்.

நான் : என்னங்க! என்னாச்சு?
அவன் : என்னுடைய Driving License-ஐ institute காரங்க தொலைச்சிட்டாங்க. அத வாங்க வந்தேன். அலைய விடுரானுங்க...

அப்பொழுது ஒருவன் (35 வயதுள்ள Office Boy) அவன் பேரை சொல்லி அழைக்க, முதல் அழைப்பிலேயே அவன் எழுந்து செல்கிறான். அவன் அழைத்தவனின் அருகில் செல்ல அவன் இரண்டாவதாக அவனை அழைக்கிறான். அவன் அங்கு சென்றதும்...

Office Boy : என்ன கூப்பிடுவது காதுல விழலையா? எத்தனை தரம் கத்தறது. License வேணுமா இல்லையா...? வந்து நில்லுடா...

அவன் அமைதியாக நிற்கிறான். அப்பொழுது என்னிடம் பணம் வாங்கியவன் மேலும் அங்கு நிற்ப்பவர்களிடம் வசூலிக்கிறார். அவர் ஒவ்வொருவரிடமும் எதாவது ஒன்று சொல்லி திட்டிக்கொண்டே அலுப்புடன் வாங்குகிறார். உதாரணமாக,

"நீ என்ன பண்ணாலும் தப்பிக்கவே முடியாது! 300 ரூபா கொடி (கையூட்டு அல்லது லஞ்சம்) கட்டாம எப்படி license வாங்குறேன்னு பாக்குறேன்."
"எங்களுக்கு என்ன வேற வேலை இல்லைன்னு நெனைச்சியா. இரு Inspector-ரிடம் சொல்றேன்"
ஒரு பெட்ரொல் பங்க்கில் வேலை செய்யும் இளைஞரிடம் "எதுக்கு இப்படி சில்லறையா கொண்டு வந்து என் உயிர வாங்குற?"

இப்படியாக இது ஒருபுரம் நடந்து கொண்டிருக்க, அந்த இண்ஸ்பெக்டர் சிலரை 8 போடச் சொல்லவும், 11 போட சொல்லவும் வெளியே செல்கிறார் (அட! 4 Wheeler-ங்க), மற்றும் சிலர் 7 1/2 போட வேண்டும். ஒரு மணிநேரம் செல்கிறது. நான் வந்த வேலை ஞாபகம் வர, என்ன இன்னும் நான் அழைக்கப்படவில்லையே என்று சந்தேகம் வர, மீண்டும் (வேறு வழி இன்றி) அந்த நபர் 2 (அதான் Mr.திட்டு) விடம் சென்று...

நான் : சார்! நான் LLR apply பண்ண வந்தேன். உங்களிடம் 30 ரூபாய் கட்டிட்டேன். நான் என்ன செய்ய...
Mr.திட்டு : (என் கையில் உள்ள பாரத்தை பார்த்து) இந்த form-ஐ அங்க கொடுக்காம நீயே வெச்சுக்கிட்டிருந்தா அவங்க எப்படி கூப்பிடுவாங்க. 11 மணியோட form வாங்குற time முடிஞ்சுடுச்சு. (அவர்தான் 11:15-க்கு நான் பணம் கொடுத்தப்ப வாங்கி ரசீது கொடுத்தார் என்பதை நினைவில் கொள்க...)
நான் : சார்! நீங்க எதுவுமே சொல்லல. நீங்க தான் என்ன wait பன்ன சொன்னீங்க...
Mr.திட்டு : (கோபம் வந்தவராய்) நீ பணம் கொடுத்த, நான் வாங்கிகிட்டு bill கொடுத்தேன். அவ்வளவு தான் என் வேலை. போய் நில்லு.
நான் கடுப்புடன் அங்கிருந்து நகர்ந்து என்ன செய்ய என்று யோசித்து கொண்டிருக்க, அங்கிருந்த இன்னொருவரிடம் சென்று எதற்கும் இன்னொரு முறை கேட்கலாம் என்று அவரிடம் சென்று...
நான் : சார்! (என்று ஆரம்பித்து நான் LLR விண்ணப்பிக்க வந்த கதையை சொல்லி முடிக்கிறேன்...)
அவர் : (என்னிடம் உள்ள luggage-களை பார்த்து) என்கிருந்து வரீங்க...
நான் : (கொஞ்சம் அனுதாப அலை இருக்கட்டும் என்று) பெங்களூரில் இருந்து வற்றேன் சார்.
அவர் : இல்ல. உங்க native எது?
நான் : திருப்பத்தூர்.
அவர் : திருப்பத்தூரில் எங்கே?
நான் : (நான், யார் என்னுடைய தெரு பேர் கேட்டாலும் "செங்குந்தர் தெரு" என்று சாதிப் பேர் சொல்லாமல் "பெரியவர் சன்முகனார் தெரு" என்று மற்றொரு பேர் சொல்லுவேன். இங்கு எனக்கு வேலை ஆகவேண்டும் என்பதால் எல்லோருக்கும் பரிச்சயமான) செங்குந்தர் தெரு.
அவர் : செங்குந்தர் தெருவில் எங்கே?
நான் : (என் வீட்டின் landmark சொல்ல)
அவர் : அதானெ! பார்த்த மாதிரி இருகேன்னு நெனச்சேன். இந்த form-ஐ fill-up பண்ணினதும் (ஒரு நபரை காட்டி) அவரிடம் கொடுக்க வேண்டும்.
நான் : சார்! நான் (Mr.திட்டு-வை குறிப்பால் உணர்த்தி) அவரிடம் போனபோது அவர் தான் என்னை இங்கே wait பண்ண சொன்னார். வேறு எதுவும் சொல்லலை...
அவர் : (தன் தலையில் மெல்ல அடித்து கொண்டு என்னிடம் மெதுவாக) அந்தாளிக்கு அறிவே இல்லை. இப்போ ஒன்னும் பண்ண முடியாதுப்பா.
நான் : ஐயையோ! சார் நான் பெங்களூர்ல work பன்றேன். இன்னைக்கு இதுக்காகவே leave apply பண்ணிட்டு வந்திருக்கேன் சார்.
அவர் : நீ ஒன்னு பண்ணு, Inspector வந்தா, 'சார் நான் 11 மணிக்கு முன்பே வந்து பணம் கட்டிட்டேன். உங்களிடம் கொடுக்கனும்கிறது தெரியாம நான் இவ்வளவு நேரம் வெளியே நின்னுகிட்டிருந்தேன். இதுக்காகவே leave apply பண்ணிட்டு பெங்களூர்ல இருந்து வந்திருக்கேன் '-னு சொல்லு. என்ன சொல்லுறார்னு பாப்போம்.
நான் அடுத்து அரை மணிநேரம் காத்திருக்கையில், அந்த கல்லூரி மாணவன் வந்தான்.
நான் : உன்னுடையது என்னச்சுங்க?
அவன் : ம்ம்! license கிடைச்சிடும். இன்னொரு நாள் வர சொல்லியிருக்கானுங்க. அப்பா எத்தனை நாள் அலைஞ்சிருக்கேன்.
அடுத்த அரைமணிநேரம் கழித்து inspector வருகிறார். நேரம் 1:30 மணி
நான் : சார்! நான் LLR apply பண்ண வந்தேன். பணம் கட்டிட்டேன். ஆனா உங்ககிட்ட கொடுக்கனும்னு தெரியலை. நான்பாட்டிக்கு வெளிய wait பண்ணிட்டுருந்கேன் சார்.
Inspector : (சற்று சத்தமாக) பரவாயில்லை. போய் திங்கட்கிழமை வா.
நான் : சார்! நான் பெங்களூர்ல இருந்து வற்றேன். Office-க்கு leave apply பண்ணிட்டு வந்திருக்கேன்.
Inspector : (இன்னும் சற்று சத்தமாக) அப்ப monday-யும் leave apply பண்ணிட்டு வா.
நான் அவரை பின் தொடர்ந்து சென்று அவர் அறை வாசலில் நிற்கிறேன், வந்த வேலை எப்படியாவது நடக்க வேண்டும் என்று...Inspector தன் அறையில் சென்று அவர் இருக்கையில் அமர்ந்து நான் இன்னும் நின்றுக்கொண்டிருப்பதை பார்தது பயங்கர கோபத்துடன்...
"Don't waste (இப்பொழுது நான் திரும்பி நடக்க ஆரம்பித்தேன்) my time and your time..."
அவர் குரல் எனக்கு மெல்ல கறைகிரது...

சரி! இப்படி LLR விண்ணப்பிபதற்கு முடியாமல் போனதற்கு காரணங்கள் என்ன:

1. முதல் முக்கியமான காரணம், இந்த கதையின் நாயகன், அதாவது நான், பொருப்பின்றி தாமதமாக சென்றது. இதனால் என்னால் உரிமையோடு அவர்களிடம் கேட்க முடியவில்லை. நாம் நம் பாக்கம் தவறில்லை என்றால் மட்டுமே நம் உரிமையை உரிமையோடு கேட்கலாம். நான் தாமதமாக சென்றதால் அவர்கள் சொல்லுவதர்க்கெல்லம் தலை ஆட்டிக்கொண்டு இருப்பதாக ஆயிற்று.

2. முதலில் அங்கு செல்பவற்க்கு என்ன என்ன process உள்ளது என்று தெரியாது. ஆனால் அதற்கான வழிமுறைகள் எதுவும் அங்கே இல்லை. அதனால் ஒவ்வொன்றிக்கும் யாரையாவது எதிர்பார்க்க வேண்டும். அதற்காக பெரும்பாலும் எனக்கு சொல்லப்படும் அறிவுரை, "கொஞ்சம் செலவு ஆனாலும், Driving Institute மூலம் செல்!" என்பது. அவர்களுக்கு எல்லா வழிகளும் தெரியும் என்பதாலும் எங்கெங்கு கையூட்டு தர வேண்டும் என்று தெரிவதாலும், அவர்கள் மூலம் செல்வது உத்தமமாக "ஆக்கப்பட்டது". இது நம்மை மறைமுகமாக கையூட்டு கொடுக்க வைக்கிறது. இது எப்படி உண்மை என்றால் பெரும்பாலும் Driving Institute மூலம் செல்லாதவற்கள் இப்படி போன்ற திட்டுக்கள் வாங்குகிறார்கள்.

3. இது போன்ற அரசு அலுவலகங்களில் மக்களிடம் நேரடியாக தொடர்புகொள்கிறவர்கள் (உதா., Mr.திட்டு) தான் அந்த அலுவலகங்களுடைய முகங்கள். அகத்தின் அழகு எனக்கு அவருடைய முகத்தில் தெரிந்துவிட்டது. இந்த மனிதர் ஒருவரை எல்லோர் எதிரிலும் "நீ கட்டாயம் லஞ்சம் கொடுக்க வேண்டும்" என்று மிரட்டுகிறார், எவர்க்கும் பயப்படாமல், திமிருடன், யாரும் தன்னை எதுவும் செய்ய முடியாது என்று. இந்த ஆனவம் வந்ததற்கு காரணங்கள் என்று பார்த்தால் அ) அங்குள்ளவர்கள் அனைவரும் இந்த லஞ்சம் வாங்கும் network-ல் இருப்பதால், ஆ) அங்குள்ள உயர்ந்த பொருப்பில் உள்ளவரிடம் எல்லா அதிகாரம் உள்ளதால். (அந்த Inspector நினைதால் ஒருவருடைய உரிமத்தை ரத்து செய்ய முடியும்) இ) இப்படி லஞ்சம் வாங்குபவரை வேறு வழி இல்லை என்று நினைத்துக் கொண்டு சகித்துக்கொண்டிருக்கும் பொதுமக்கள் (என்னையும் சேர்த்து). மற்றும் மிக முக்கியமாக ஈ) அந்த அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பணி நிரந்தரம் என்னும் மந்திரகோல். இது ஒன்றுதான் எல்லவற்றையும் செய்கிறது.

அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் அனைவரும், குமாஸ்தா முதல், உயர் பொருப்பில் இருப்பவர் வரை அங்கு வருபவர் அனைவரையும் வாய்க்கு வந்தபடி கத்துகிறார்கள் (ஒரு கிராமத்தான் என்றால் இந்த "மரியாதை" கூட கிடைக்காது. எல்லாம் வாயா போயா தான்) . அங்கு வருபவர்கள் அனைவரும் இதை சகித்துகொண்டு தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது. மக்கள். மக்கள் தாங்கள் வாங்கும் ஒரு தீக்குச்சிக்கு கூட வரி கட்டுகிறார்கள். அவர்களின் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கும் இந்த வேலைக்காரர்கள் அவர்கள் கடமையை செய்ய முதலாளிகள் என்ன என்ன பேச்சு வாங்க வேண்டியிருக்கிறது. சரி! இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு யார் வேண்டுமானாலும் நீதிமன்றங்களுக்கு செல்ல வழி உண்டுதான். ஆனால் கோமா நிலையில் உள்ள, செல்லரித்த நீதிமன்றங்களால் என்ன செய்ய முடியும். 1985-ல் நிகழ்ந்த போபால் விஷவாயு சம்பவத்திற்க்கே இப்பொழுது தான் தீர்ப்பு வந்திருக்கிறது. அதனால் நீதிமன்றங்களை நம்பி பயன் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

நான் என்ன செய்ய?

1) நான் பூர்த்தி செய்த பாரத்தை என்னுடைய நண்பன் மூலம் இன்னொரு இடைத்தரகரிடம் கொடுத்துள்ளேன். அவர் எனக்கு கொஞ்சம் செலவு ஆனாலும் (லஞ்சம் தான்), LLR எடுத்து தருவதாக கூறியிருக்கிறார். (கவனிக்க, LLR விண்ணப்பிற்க சம்பந்தப்பட்ட நபர் நேரடியாக செல்ல வேண்டும் என்பது விதி).

2) ஒரு வேலை அவரால் எனக்கு LLR விண்ணப்பிற்க முடியாமல் போனால், நான் பெங்களூரில் விண்ணப்பித்துவிடுவேன் (பிரச்சினையே பெருநகரங்களில் ஓட்டுனர் உரிமம் பெருவது மிகவும் கடிணம்). அது 6 மாதத்திற்கு செல்லுபடியாகும் என்பதால், இங்கு விண்ணப்பித்து விட்டு அடுத்த 6 மாதங்களில் என்னால் முடியும் பொழுது வாணியம்பாடிக்கு சென்று மீண்டும் விண்ணப்பித்து விடுகிறேன்.

Friday, August 06, 2004

சிவாஜி கணேசன் - ஒரு சரித்திரம்

Source : தமிழோவியம்

கவியோவியம்
சிவாஜி கணேசன் - ஒரு சரித்திரம்
-----------------------------------------------

திரையில் நீ சிரிக்கிறாய்,
நாங்கள் குதூகலம் அடைகிறோம்-
நீ துடிக்கிறாய், நாங்கள் பதறுகிறோம்-
நீ சவால் விடுகிறாய், நாங்கள் ஆயத்தம் ஆகிறோம்-
நீ அழுகிறாய், நாங்கள் உடைந்து போகிறோம்.

கை அசைத்து பிரிந்திருந்தால்
பரவாயில்லை....
இதயம் அசைத்து அல்லவா
இளைப்பாற சென்று விட்டாய் ?

உனக்கு கிடைத்த
கைத்தட்டல்கள் எல்லாம்
உயிர் கொடுக்குமென்றுகணக்கிட்டால் கூட...
ஓராயிரம் கோடி ஆண்டுகள்
நீ வாழ்ந்திருப்பாயே?

'வானம் பொழிகிறது'
வசனத்தை பேசிப்பார்க்காமல்
ஒரு தமிழ்மகனாவது
இருந்திருந்தால்...
பாவம், அவனது புலன்களில்
ஏதேனும் பழுதுக்ள் இருந்திருக்கும்!

உன்னை மாதிரி
நடிக்க பழகியே...
இங்குசிலர் நடிகர்களாகி விட்டனர் !

குணத்தளவில் நீ
குழந்தையாக இருந்ததால் தான்
அரசியல்நாகம்
உனனைத் தீண்டிய போது
எஙகளுக்கு விஷம் ஏறியது!

நாங்கள் உன்னைத்தலைவனாய் தான் கொண்டாடினோம்..
அரசியல் தலைவனாய் அல்ல-
குடும்பத்தலைவனாய்!

எங்கள் கலைத்தாயின்
தலைமகனை
கரை வேட்டிகளுக்கும்,
கதர் சட்டைகளுக்கும்
தத்து கொடுப்பதற்கு
நாங்கள் ஒப்புக்கொள்வதாய் இல்லை!!!

'ப்ரிஸ்டிஜ் பத்னாபன்',
'பாரிஸ்டர் ரஜினிகாந்த்',
'சிக்கல் ஷண்முகசுந்தரம்'
என்று கதாப்பாத்திரங்களின் பெயர்கள் கூட
மனப்பாடமாகி
மனசுக்குள் சப்பண்மிட்டு
அமர்ந்து விட்டதே?!

நிஜத்தில் திடீரென
நிகழ்ந்து விட்டால்
தாங்கமுடியாதென்பதால் தான்,
திரைப்படங்களில் இறந்து காட்டி
ஒத்திகை குடுத்தாயோ...?

எது எப்படியோ...
விண்ணுலகில்
அப்பரில் ஆரம்பித்து
கட்டபொம்மன் வரை
உனக்கு நன்றி செலுத்த வேண்டுமாம்-
வரிசை அங்கும்
பெரிசாய்தான் இருக்கிறது....
உனக்கு வந்த இறுதிஊர்வலம் போல்!

- அரூண்

Tuesday, July 13, 2004

இஸ்கான் கோவிலில் யோகா பயிற்சி...

இஸ்கான் கோவிலில் யோகா பயிற்சி...

இங்கே சொல்லப்பட்டவை யாவும் எனக்கு இஸ்கான் (ISKCON) கோவிலில் Yoga Retreat-ல் சொல்லப்பட்டவை.

அறிவின் 3 முகங்கள் (3Qs)

I) IQ - Intelligence Quotient
20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், மனநல நிபுனர்கள் ஒரு மனிதனின் புத்திசாலித்தனத்தை அளக்க சில வழிகளை கண்டுபிடித்தனர். IQ என்பது நாம் தர்க்க ரீதியாக (Logic) ஒரு பிரச்சினையை எப்படி அனுகுகிறோம் என்பதே. அதற்கு ஒரு சில தேர்வு முறைகளை வகுத்தனர் (Aptitude Test, Reasoning போன்றவை). இந்த முறைகள் புத்திசாலித்தனத்தை வைத்து மக்களை வரிசைப்படுத்த முடிந்தது. ஒருவனின் IQ அதிகமாக இருந்தால், அவன் அதிக புத்திசாலி என்று முடிவெடுக்கப்பட்டது.
உதாரணம் : கணினி. இது சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை. அதற்கு கொடுக்கப்பட்ட வேலையை அதன் எல்லைக்குள் தவறு இல்லாமல் செய்து முடிக்கும்.
IQ-வின் ஆராய்ச்சி EQ-வை அறிந்து கொள்ள உதவிற்று.

II) EQ - Emotional Quotient
EQ என்பது தன்னுடைய அல்லது பிறருடைய மனநலம் மற்றும் உணர்ச்சிகளை புரிந்து கொள்வது. அது ஒருவருடைய சாதுரியம் மற்றும் சாகித்தியசக்தி (Skills) ஆகியவற்றின் தொகுப்பு. இவைகளின் மூலம் ஒருவன் சுற்றுப்புறத்திலிருந்து உருவாகும் அழுத்தங்கள் மற்றும் தேவைகளை எப்படி, எந்த வழியில் வெற்றி கொள்கிறான் என்பதை அறிவதே. 1990-களின் நடுவில் நரம்பியல் நிபுணர்கள் மற்றும் மனநல நிபுணர்கள் EQ என்பதும் IQ-க்கு இணையாக முக்கியமானது என்று நிரூபித்தார்கள். அவர்களின் ஆராய்ச்சிகளின் மூலம் ஒருவன் அளவு கடந்த உணர்ச்சி மிகுந்தவனாக இருந்தால் அவன் தனது புத்திசாலித்தனத்தையும், முடிவெடுக்கும் திரணையும் இழக்கிறான் என்று அறிந்தார்கள். இதை தான் தமிழில் "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு" என்றார்கள். மேலும் ஒருவன் IQ-வை சரியாக பயன்படுத்த EQ முக்கியம் என்பதை அறிந்தார்கள்.
உதாரணம் : விலங்குகள். இவை சிந்திக்கும் செயலற்றவை. "ஏன்?" என்று கேள்வி கேட்கத் தெரியாதவை.

III) SQ - Spiritual Quotient
SQ என்பது தத்துவஞானம். இது ஒருவனை யோசிக்கவும், விடை தேடவும், என்னற்ற செயல் செய்யவும் அனுமதிக்கிறது. இது ஆன்மாவின் அறிவு. இது ஒருவனை முழுமையாக்குகிறது. இது ஒருவனின் Ego மற்றும் மனசாட்சியையும் தாண்டிய ஒரு அறிவுடன் பிணைக்கப்பட்டது.
உதாரணம் : மனிதன். மனிதன் சூழழுக்கு ஏற்ப சிந்தித்து முடிவெடுக்கும் சக்தி உள்ளவன்.
நம்முடைய வாழ்க்கை ஒரு சில மாயைகளால் சூழப்பட்டது. அவை பொருளாசை, சுயநலம் மற்றும் இலக்கில்லாத வாழ்க்கை போன்றவைகளை. SQ இன்றி ஒருவன் வெற்றி பெற்றிருக்களாம். ஆனால் அந்த வெற்றி வெறுமையான ஒன்று. மனிதன் என்பவன் அடிப்படை மற்றும் தத்துவ கேள்விகளை உடையவன். அந்த கேள்விகள், "நான் யார்?", "நான் ஏன் பிறந்தேன்?", (அட! தமிழ் சினிமா பேர் இல்லீங்க!!), "என் வாழ்க்கையின் அர்த்தம் என்ன?", "இறப்பிக்குப் பிறகு என்ன?" போன்றவை.

பகவத்கீதை சொல்வது, "மனிதன் என்பவன் ஆன்மா மற்றும் உடம்பை கொண்டவன். ஆன்மா என்பது எந்த கருவியாலும் அளக்க முடியாதது. அது, ஒவ்வொரு 7 வருடங்களும் தன் உடம்பை மாற்றும். அதாவது, ஒரு மனிதனின் உடம்பு ஒவ்வொரு 7 வருடத்திற்கும் மாறுகிறது. (இது விஞ்ஞான ரீதியாக விளக்கப்பட்டது). ஒரு கருவில் நுழைகிற ஆன்மாவானது மனிதனின் ஒவ்வொரு நிலையிலும் சென்று பயனிகிறது. அவன் மரணத்திற்குப் பிறகு அந்த ஆன்மா மரணமடைவது இல்லை. மாறாக, அந்த ஆன்மா இன்னொரு பிறப்பு எடுக்கிறது (Re-incarnation). ஒரு ஆன்மா பின்வரும் நிலைகளை கடந்து வருகிறது.
1. நீர் வாழ்வன - ஓர் அறிவு
2. செடி, கொடிகள் - இரண்டறிவு
3. ஊர்வண - மூன்று அற்஢வு
4. பரப்பன - நாங்கு அறிவு
5. விலங்கு - ஐந்தறிவு
6. மனிதன் - ஆறறிவு
ஒவ்வொரு பிறவியும் முன் பிறவியின் பயன்களே."

SQ-வின் நலன்கள்:

1. ஒவ்வொருவரும் சமமான வாழ்க்கை வாழ முடிகிறது.
2. தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடிகிறது.
3. வாழ்க்கையின் இன்ப துன்பங்களை எதிர்கொள்ள முடிகிறது.
4. பிறருக்கு தீமை செய்வதை தடுக்கிறது.
5. வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை கொடுக்கிறது.
6. பகுத்தறிந்து செயல்பட வைக்கிறது.
7. கோபம், பயம், சோகம், வெறுப்பு, ஏமாற்றம் ஆகியவற்றை ஒரு கட்டுக்குள் கொண்டு வருகிறது.


எங்கே கடவுள்?

இந்த உலகில் உள்ள ஒவ்வொரு பொருளுக்குப் பின்னால் ஒரு படைப்பாளி இருப்பான். மோனாலிசா படத்தை வரைந்தது லியோனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) என்னும் ஓவியர். A Midsummer Night's Dream என்னும் கதைக்குப் பின்னால் ஷேக்ஸ்பியர் (Shakespere) என்னும் மனிதன் இருக்கிறார். திருக்குறளுக்குப் பின்னால் திருவள்ளுவர் என்னும் மனிதர் இருக்கிறார். இந்த உலகில் உள்ள எல்லா பொருளுக்கும் ஒரு சிருஷ்டிகர்த்தா (Creator) இருக்கிறார். இந்த உலகில் பல உயிருள்ள பொருள்களும் உயிரற்ற பொருள்களும் உள்ளன. மலை, மடு, காற்று, விலங்குகள், பறவைகள், மரங்கள், செடி கொடிகள், ஆறு, கடல், நீரோடைகள், பூக்கள் போன்ற பல வகையான உயிரிணங்கள் உள்ளன. இந்த பூமியானது சூரியனை ஒரு நீழ்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. அந்த பாதை சற்று மாறினாலும் இந்த பூமியானது அழிந்து போகும். பூமியை அந்த பாதையில் வைத்திருப்பது எது?. சூரியனில் இருந்து ஒரு வினாடியில் உருவாகும் சக்தி என்பது ஒரு மில்லியன் பில்லியன் கிலொவாட் ஆகும். அது இந்த பூமியில் இருந்த, இருக்கின்ற, இருக்கப்போகிற மனிதர்கள் மற்றும் மற்ற உயிர்களின் சக்தியை ஒன்றாக கூட்டினாலும் சற்றும் அருகே வராது. ஆனால் அந்த சூரியன் என்பது வின்வெளியில் உள்ள பல கோடானு கோடி நட்சத்திரங்களில் ஒன்று. அப்படியானால் இந்த பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஒரு சிரிய பொருளுக்கே ஒரு சிருஷ்டிகர்த்தா இருக்கும் பொழுது, இந்த பிரபஞ்சத்திற்கு ஒரு சிருஷ்டிகர்த்தா இருக்க முடியாதா. அவன் தான் அடியிம் முடியும் அறிய முடியா இறைவன். வின்வெளியில் மனிதனால் அனுப்பப்பட்ட ஒரு சிறு கோளுக்கே (உபக்கிரகம் அல்லது Satellite) ஒரு கட்டுப்பாட்டு அறை (Control Room) இருக்கும் பொழுது, இந்த அளவிள்ளா பிரபஞ்சத்திற்கு ஒரு கட்டுப்பாட்டு அறை இருக்காதா? அல்லது இருக்கக்கூடாதா?

இந்த உலகின் மிகப்பெரிய கணினி மனிதனின் மூளை. ஒரு மனிதனின் மூளையில் உலகில் உள்ள அனைத்து நூலகங்களில் உள்ள தகவல்களை காட்டிலும் அதிகமாக இருப்பு வைக்க முடியும். "மனிதனின் மூளை என்பது ட்ரில்லியன் (Trillion) மூளை cell-களால் உருவானது. ஒவ்வொரு செல்லும் இந்த உலகில் உள்ள கணினிகளை விட மிகவும் சக்தி வாய்ந்தது" - என்று பிரிட்டிஷ் மனநல நிபுணர் முனைவர். டோ னி புசோன் கூரிகிறார். (அரசியல்வாதிகள் விதிவிலக்கு). இந்த இயற்கை அறிவை, சக்திவாய்ந்த கணினியை உருவாக்கியவர் யார்? இந்த உலகில் நம்மால் தாய், தந்தையை, அழகு, அறிவை நம்மால் தேர்ந்தெடுக்க முடிவதில்லை. அது நம் கையில் இல்லை. பின் அவைகளை யார் தேர்ந்தெடுக்கிறார்கள்? ஒரு பந்தை உதைத்தால் அது பரவளையமாக (Parabola) செல்கிறது. புவியீர்ப்பு சக்தி மற்றும் காற்றின் எதிப்பால் அது இந்த வழியில் செல்கிறது. இது எப்படி முடிகிறது? இவையெல்லாம் எப்படி முடிகிறது? யார் முடிவெடுக்கிறார்கள்? இதற்கென்று சட்ட திட்டங்கள் உள்ளதா? அவன் யார்? அவன் தான் கடவுள்...

வேதாந்த சூத்ரா சொல்வதை கேளுங்கள்.
"janmadyasya yatah"
விளக்கம் : "அவன் தான் உண்மையான ஆதபன்(Source). அவன் தான் நடப்பவை யாவற்றிற்கும் காரணகர்த்தா"

"anadi adir govindah sarva karana karanam"
விளக்கம் : "அவன் தொடக்கம் இல்லாதவன். அவன் தான் அனைத்தின் தொடக்கம். அவன் தான் அனைத்து காரணத்திற்கும் மூலகாரணம்"

அடுத்து அனைவரும் கேட்கும் கேள்வி..."உன்னால் கடவுளை காட்ட முடியுமா?". இது கடவுளை புரிந்து கொள்வதில் உள்ள ஒரு அடிப்படை தவறு. கடவுள் நம் உத்தரவை செயல்படுத்தும் னபர் அல்ல. நமக்கு கடவுளை பார்க்கும் தகுதி உள்ளதா?

ஒரு சில கதிர்கள் கண்ணுக்கு தெரியும். நம் கண்ணுக்குத் தெரியாத, தெரிய முடியாத அலைவரிசைகள் உள்ளன. அவை புறஊதாக்கதிர்கள் ஆகும். ரேடியோ அலைவரிசை, மற்றும் எக்ஸ்-ரே (X-Ray) கதிர்கள் நம் கண்களுக்கு புலப்படாது. அவற்றை உணர ஒரு சாதனம் தேவைப்படுகிறது. அதே போல கடவுளை காணமுடியாது. ஆனால் உணர முடியும். அதற்கு தான் நமக்கு SQ தேவைப்படுகிறது.



இளம் தலைமுறையினருக்கு யோகா...

யோகா என்பது நம்மை பரம் பொருளுடன் இணைப்பது. யோகா என்பது எட்டு பகுதியினை கொண்டது.
1. யமா (Yama) - புலன்களை கட்டுப்படுத்துதல்
2. நியமா (Niyama) - சட்டம் மற்றும் வழிகளை பின்பற்றுதல்
3. ஆசனா (Aasana) - அமரும் நிலையை பயில்தல்
4. ப்ராயியாமா (praaeeaayaama) - சுவாசத்தை கட்டுப்படுத்துதல்
5. ப்ரத்யாஹார (Pratyaahaara) - புலன் வெளிப்பாடுகளின் மகிழ்ச்சியை கட்டுப்படுத்துதல் (controlling the senses from sense enjoyment)
6. தாரயே (Dhaaraeea) - கவனம்
7. த்யானா (Dhyaanaa) - தியானம்
8. சமாதி (Samaadhi) - முக்தி அடைதல்

கீதையில் தியானம் செய்யும் முறை:

1. சுத்தமான தூய்மையான இடத்துக்கு செல்லவும்.
2. முற்றிலும் பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டும்.
3. குசா புற்களை தரையில் பரப்பி அதன் மேல் ஒரு மான் தோலை வைக்க வேண்டும்.
4. நேராக அசையாமல் அமரவும்.
5. கடவுளின் தூய நாமங்களை ஜெபிக்கவும்.

கடவுளின் தூய நாமங்களை மந்திரம் போல ஜெபிக்க வேண்டும். மந்திரம் என்றால் என்ன? 'மந்' என்றால் 'மனம்' என்று பொருள். 'த்ரா' என்றால் 'கொடுத்தல்', 'ஈடேற்று' என்று பொருள்.

செய்வன:
1. ஜெபிக்கும் பொழுது மந்திரத்தை உரக்க, ஜெபம் செய்பவர்க்கு கேட்கும் படி, ஜெபிக்க வேண்டும்.
2. மந்திரத்தின் ஒவ்வொரு சொல்லையும் சுத்தமாக, புரியும் படி ஜெபிக்க வேண்டும்.
3. அர்ப்பணிப்புடன், கவனத்துடன், மரியாதையுடன் ஜெபிக்க வேண்டும்.
4. எங்கும், எப்பொழுதும், அமர்ந்தும், நின்று கொண்டும் ஜெபிக்கலாம். அதிகாலை (பிரம்ம முகூர்த்தத்தில்) ஜெபித்தல் மிகுந்த நன்மை பயக்கும்.
5. குளிப்பதற்கு முன்பும் அல்லது பின்பும் ஜெபம் செய்யலாம். மந்திரத்தை 108 முறை ஜெபித்தல் நன்மை பயக்கும்.

செய்யக்கூடாதது:
1. மந்திரத்தின் ஒரு பகுதியை மட்டும் ஜெபிக்கக்கூடாது.
2. ஜெப மாலையை உபயோகிக்கும் பொழுது முதலில் உள்ள மணியை (Krishna Beed) உபயோகிக்கக் கூடாது.
3. புத்தகம் அல்லது நாளிதழ் படிக்கும் பொழுதோ, தொலைக்காட்சியை பார்க்கும் பொழுதோ ஜெபிக்கக் கூடாது.

ஜெபத்தால் விளையும் நன்மைகள்:
1. பாவ காரியங்களில் இருந்து விடுதலை.
2. கெட்ட பழக்கங்களில் இருந்து விடுதலை.
3. மனதளர்ச்சி, மனஅழுத்தம் முதலியனவற்றில் இருந்து விடுதலை.
4. அமைதி.
5. உண்மையான சந்தோஷம்.



எண்ணங்களை கட்டுப்படுத்தும் கலை

நாம் இப்பொழுது அறிவியலின் மூலம் காட்டுமிராண்டி வாழ்கையை விட்டு ஒரு நாகரீக உலகில் வாழ்கிறோம். ஆனால் இந்த நாகரீகத்தில் ஒளிந்திருக்கும், மறைந்திருக்கும் உண்மைகள் ஏராளம். அவற்றுள் சில...தீவிரவாதம், வன்முறை, வேலையில்லாத் திண்டாட்டம், கொலை, போதை வஸ்துக்களுக்கு அடிமை (இதில் தேநீர் மற்றும் குளம்பியும் அடங்கும்), லஞ்சம், ஊழல், விவாகரத்து, கற்பழிப்பு, மண அழுத்தம் மற்றும் மிக முக்கியமாக தன்னை தானே கொலை செய்யும் தற்கொலை. இவைகள் யாவும் எப்பொழுதும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. குறைந்த பாடில்லை. இவையாவும் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கின்றது. டைம் நாளிதழின் ஓட்டெடுப்பின் மூலம் இன்றைய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் முன்னனியில் இருப்பது குற்றங்கள் மற்றும் நேர்மை, ஒழுக்கமின்மை ஆகியவை.
பின்வரும் புள்ளி விவரங்களை பாருங்கள்:
1. அமெரிக்காவில் 1980-ல் 4,00,000-மாக இருந்த சிறைக் கைதிகளின் எண்ணிக்கை 2000-ல் 13,00,000-மாக உயர்ந்திருக்கிறது.
2. மேலும் அமெரிக்காவில் கைத்துப்பாக்கிகளின் விற்பனை எண்ணிக்கை 1997-ல் 8,00,000-ல் இருந்து 2001-ல் 55,00,000-மாக உயர்ந்திருக்கிறது.
3. 1996-ல் இருந்து 2001-ல் கொலைகள் 124 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.
4. தென் ஆப்ரிக்காவில் ஒவ்வொரு வருடமும் 33,000 கற்பழிப்பு சம்பவங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
5. ஒவ்வொரு குழந்தையும் பள்ளி முடிக்கும் முன்பு சராசரியாக தொலைக்காட்சிகளின் மூலம் 8,000 கொலைகளும், 1,00,000 வன்முறை சம்பவங்களும் பார்க்கின்றனர்.
6. ஐரோப்பிய யூனியன் பிரதேசத்தில் போதை வஸ்துக்களை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 74 இலட்சம். அதற்குள் மீள முடியாத அடிமைகள் 18 இலட்சம்.
7. 100 கல்யாணத்தில் விவாகரத்துக்களின் எண்ணிக்கை: அமெரிக்கா - 55, கனடா - 45, டென்மார்க் - 40.
8. ஜப்பானின் சராசரி ஆண்டு தற்கொலை எண்ணிக்கை - 22,500.
9. அமெரிக்காவின் ஆண்டு தற்கொலை முயற்சியின் எண்ணிக்கை - 6,50,000.
10. இந்தியாவில் அதிக தற்கொலை நடக்கும் நகரம் - பெங்களூர் (2000-ல் தற்கொலை எண்ணிக்கை - 1,938).

இந்த புள்ளிவிவரங்களை பார்க்கும் பொழுது, நாம் சரியான பாதையில் தான் செல்கிறோமா என்ற கேள்வி எழுகிறது. ஏன் நம் சமூகத்தில் இவ்வளவு குழப்பம்? குழப்பமான மனம், நம்பிக்கையின்மை, நம்பகத்தன்மையின்மை, பைத்தியக்காரத்தனம், தனக்கும் குடும்பத்திற்கும் மற்றவற்கும் ஏற்படுத்தப்படும் ஆபத்துக்கள், மனதளர்ச்சி, மனஅழுத்தம், மோசமான வியாதிகள் போன்றவை இருக்க காரணம் என்ன??? இவற்றிக்கு தீர்வு தான் என்ன? விடை : மனக் கட்டுப்பாடு.

நம்மிடையே எழும் மிக முக்கியமான கேள்வி "நான் யார்?". 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு விஞ்ஞானி நம் உடம்பில் உள்ள பகுதிகளை ஆராய்ந்து நம் உடம்பில் உள்ள வேதிப் பொருள்களை பட்டியலிட்டு பார்த்தார். நம் உடம்பில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், நீர் மற்றும் வேறு சில வேதிப் பொருள்கள் இருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு 210/- ரூபாய். அப்படியானால் னமக்கு வெறும் 210/- ரூபாய் தான் மதிப்பா?

ஒரு வாகனம் எவ்வாறு ஒரு ஓட்டுனர் இல்லாமல் நகராதோ, அதே போல் நம் உடம்பு ஆன்மா என்னும் ஓட்டுனர் இன்றி வேலை செய்யாது. நாம் பகவான் கிருஷ்னர் ஐந்து குதிரைகள் கொண்ட தேரை அர்ச்சுனனை வைத்து ஓட்டும் காட்சியை பார்த்திருப்போம். அதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ஐந்து கடிவாளம் போடப்படாத குதிரைகள், ஐந்து புலன்களை குறிக்கின்றது. அந்த ஐம் புலன்களையும் ஓட்டுனாரான அறிவானது தன் கட்டுக்குள் வைத்திருக்கும். அந்த தேரை சரியான திசையில் செலுத்துவது ஆன்மாவகிய பயனி. பயனியின் சொல்படி அந்த தேர் சரியான பாதையில் செல்ல வேண்டும். ஆனால் ஒரு மனிதனுக்கு இந்த SQ இல்லாமல் போனால் அறிவானது ஆன்மா சொன்னபடி கேட்காது. அப்பொழுது தேரானது தறிகெட்டு போகும். ஆபத்தை விளைவிக்கும்.

கிருஷ்னர் சொல்வது...

"bandhur யூtmயூtmanas tasya
yenயூtmaivயூtmanயூ jitaவ்
anயூtmanas tu வூatrutve
vartetயூtmaiva வூatru-vat"

விளக்கம் : "ஒருவன் தன் மனதை ஆக்கிரமித்து தன் கட்டுக்குள் வைத்திருந்தால், அவன் மனம் அவனுடைய நண்பர்களில் சிறந்த நண்பன். அவ்வாறு செய்ய முடியாமல் போனால் அவன் மனம் தான் அவனுடைய எதிரிகளில் பெரிய எதிரி."

மனதை கட்டுப்படுத்தும் வழிகள்
1. உணர்வை, அறிவை அலையவிடாமல் சரியான பாதையில் செலுத்த வேண்டும். அவைகளை தவறான பழக்கங்களில் இருந்து விடுபட வைக்க வேண்டும்.
2. உணர்வை, அறிவை கடவுளின்பால் செலுத்துங்கள்.
3. வாழ்க்கையின் தத்துவத்தை கீதை, குரான், பைபிள் போன்ற புத்தகங்கள் படிப்பதன் மூலம் புரிந்துகொள்ளுங்கள்.
4. உங்களை நீங்கள் பக்தர்களிடமும், கடவுளிடமும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
5. வாய்ப்புகளையும் நல்ல சேர்க்கையையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மனக்கட்டுபாட்டின் பயன்கள்:
1. சுத்தமான அறிவு
2. சுத்தமான புலன்கள்
3. நல்ல கவனச்சக்தி
4. மன அமைதி



கர்மா பலன்கள்

விதைக்கும் விதை தான் முளைக்கும் என்பது இயற்கை நியதி. இந்த உலகின் ஒவ்வொரு உயிரும் தனித்தன்மை உடையது. அந்த உயிர் செடி கொடியாகவோ, விலங்காகவோ அல்லது மனிதனாகவோ இருக்கலாம். ஒவ்வொருவரும் மற்றொருவருடன் வேறுபடுகின்றனர். அந்த வேறுபாடு பணமாகவோ, பொருளாகவோ, அழகாகவோ அல்லது பலமாகவோ இருக்கலாம். கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர் என்றால் ஏன் இந்த வேறுபாடு? அடுத்து குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். அப்படியானால் ஒன்றும் அறியாத குழந்தைகள் துண்பப்படுவது ஏன்? அவர்கள் இறப்பது ஏன்? சில குழந்தைகள் கருவிலேயே அழிவது ஏன்? கடவுள் ஏன் இப்படி கருணை இல்லாமல் இருக்கிறார்? கடவுள் ஒரே நேரத்தில் சக்தி உள்ளவராகவும், கருணை உள்ளவராகவும் இருக்க முடியாதா? கீதையில் கிருஷ்ணன் "நான் எல்லொருக்கும் பொதுவானவன்" என்கிறார். பிறகு ஏன் இந்த பாகுபாடு? நீதிமன்றத்தில் நீதிபதி ஒருவனுக்கு மரண தண்டனையும், மற்றொருவனுக்கு பரிசும் கொடுக்கிறார். ஏன் இந்த பாகுபாடு? இல்லை. இது பாடுபாடு இல்லை. செய்யும் செயலுக்கு தகுந்தார் போல தண்டனையும், பரிசும் கொடுக்கப்படுகின்றது. பரமாத்மாவின் கட்டுபாட்டில், நாம் செய்யும் செயலின் தாக்கத்திற்கேற்ப நமக்கு ஆன்மாவும் அதற்குரிய உடலும் கொடுக்கப்படுகின்றது.

அப்படியானால் யார் நம்மை கட்டுபடுத்துவது? மனசாட்சி!!! கடவுள் நம் மனதில் மனசாட்சியாக வீற்றிறுந்து நம்மை கண்காணிக்கிறார். கீதையில் கிருஷ்ணர் கூருவது, "ஒருவனுடைய ஆன்மா அவன் உடம்பில் இருந்து வெளியேரும் பொழுது எந்த மன நிலையில் இருக்கிறானோ, அவன் அதே நிலையை நிச்சயம் அடைவான்". (இதைத்தான் "சாகும் பொழுது 'சங்கரா சங்கரா' என சொல்" என்பார்கள்) மனிதனுக்கு மட்டுமே சிந்திக்க ஆறறிவு தரப்பட்டிருக்கிறது. அதை நல்ல வழிகளில் பயன்படுத்தாமல் பாவகாரியங்களில் ஈடுபட்டால், அதன் விளைவுகள் தண்டனையாகவும், பிறப்பில் இரக்கமும் (விலங்குகள்) தரப்படும். பாவகாரியங்களில் முக்கியமானவைகளாக கருதப்படுவது நான்கு. அவை பாவ வாழ்க்கையின் நான்கு தூண்களாக கருதப்படுகின்றது. அவை மாமிசம் உட்கொள்ளுதல், சூதாட்டம், போதை வஸ்த்துக்கள் உட்கொள்ளுதல் மற்றும் தகாத உறவுகள். ஒரு பெண்ணை கண்டால் அவளை தாயாக பார்க்கும் தன்மையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இப்படி நாம் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்தால், நமக்கு தெய்வீகம் கிடைக்கும். கடவுளிடம் செல்லலாம்.


சைவத்திற்க்கு அப்பால்...

நாம் என்ன உட்கொள்கிறோமோ நாமும் அதே தான். இன்றைய உலகில் புலால் உண்பது வாழ்க்கையின் அங்கமாக ஆகிவிட்டது. அதுவும் விரைவு உணவு வந்ததும் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. சைவமாக இருப்பதற்கும் அசைவமாக இருப்பதற்கும் அப்படி என்ன வித்தியாசம் இருக்கப்போகின்றது? முதலில் சைவத்திற்கும் அசைவத்திற்கும் என்ன வித்தியாசம் என்று பார்ப்போம்.

இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரிணத்திற்கும் மத்திய நரம்பு மண்டலம் (Central Nervous System) உள்ளது. இந்த மண்டலம் உணர்ச்சி சம்பந்தப்பட்டது. வலி என்றால் என்ன என்று இந்த மண்டலம் தான் ஒவ்வொரு உயிர்க்கும் உணர்த்துகின்றது. ஆடு, மாடு, கோழி, முயல், காடை, பாம்பு, ஏன் மனிதனுக்கும் மற்றும் நம் சாப்பிடும் அனைத்து உயிரினத்திற்கும் இந்த மத்திய நரம்பு மண்டலம் உள்ளது. அதனால் தான் இந்த உயிர்களை வதைக்கும் பொழுதும், கொல்லும் பொழுதும் வலி வந்து இந்த உயிர்கள் துடிக்கின்றது. சரி! நாம் சாப்பிடும் சைவ உணவு வகைகளான அரிசி, பருப்பு, பால், தாவரங்கள், ஏன் தண்ணீர் போன்றவையும் உயிருள்ளவைதானே என்ற கேள்வி எழலாம். அப்பொழுது இந்த உணவு வகைகளும் அசைவம் தானே ஆகின்றது? இல்லை! காரணம் இந்த உயிர்களுக்கு மேலே சொல்லப்பட்ட மத்திய நரம்பு மண்டலம் என்பது இல்லை. அதனால் அவற்றிற்கு வலி தெரியாது. இதுவும் ஒரு அசைவம் தான். ஆனால் நாம் இயற்கைக்கு உட்பட்டு, நமக்கு தரப்பட்டுள்ள எல்லை வரை செல்லலாம். கீதை சொல்கிறது : "இந்த உலகில் உயிர் வாழ ஒவ்வொரு உயிரும் அடுத்த உயிருக்கு உணவாக உள்ளது. ஆனால் நாம் நமக்கு அளிக்கப்பட்ட உணவை மட்டும் உண்டால், நாம் அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபடுவோம்"

கீழ்கானும் ஒப்பீட்டை பாருங்கள்...










Comparison Carnivore Herbivore Human
Teeth: Incisors Short and pointed Broad, flattened and spade shaped Broad, flattened and spade shaped
Teeth: Canines Long, sharp and curved to tear flesh Dull and short (sometimes long for defense), or none Short and blunted
Teeth: Molars Sharp Flattened Flattened
Chewing None; swallows food whole Extensive chewing Extensive chewing
Saliva Acidic saliva: Carbohydrate digesting enzymes not present Alkaline saliva: Carbohydrate digesting enzymes present Alkaline saliva: Carbohydrate digesting enzymes present
Stomach Acidity with food in it < pH 1 (to digest tough animal muscle, bone, etc.) pH 4 to 5 pH 4 to 5
Length of Small Intestine 3 to 6 times body length > 10 times body length 10 to 11 times body length
Colon Simple, short and smooth Long, complex Long, complex
Perspiration No skin pores; perspires through tongue to cool body Perspires through millions of skin pores Perspires through millions of skin pores
Nails Sharp claws Flattened nails or blunt hooves Flattened nails

நம்மிடம் உள்ள ஒரு தவறான கருத்து, "சைவ உணவு சாப்பிட்டால் புரதச் சத்து இருக்காது" என்பது. ஆனால் உண்மை என்னவென்றால் காய்கறிகள், பழங்கள், விதைகள், தானியங்கள், கொட்டைகள் முதலியவை அதிக அளவில் புரதச்சத்து கொண்டது. இந்த உலகின் சில பிரபல சைவர்கள்...

1. மாகாத்மா காந்தி : "ஆன்மீகம் நம்முடைய தேவைக்காக செய்யப்படும் உயிர் கொலையை தவிர்க்க சொல்கிறது."
2. ஆல்பெர்ட் ஐண்ஸ்டீன் : "நம்முடைய வேலை உயிர் கொல்லும் மக்களிடம் மற்ற உயிர் மேல் அன்பு செலுத்துவதை எடுத்து சொல்ல வேண்டும்"
3. ஜான் ஊல்மேன் : "நாம் கடவுளை வணங்குவதும், அந்த கடவுள் உருவாக்கிய உயிரை கொல்லுவதும் ஒன்றுக்கொன்று முறன்பாடாக இருக்கிறது"
4. லியோ டால்ஸ்டாய் : "மனிதன் தன் வாழ்க்கையை சரியான பாதையில் செலுத்த விரும்பினால், முதலில் உயிர் கொலையை தடுப்பதில் இருந்து ஆரம்பிக்கட்டும்"
5. ஐசக் நியூட்டன்
6. தத்துவ ஞானி பிளேட்டோ
7. சாக்ரடீஸ்
8. பிதோகரஸ்
9. லியோனார்டோ டா வின்சி
10. கிரெக் சாப்பல்
11. ஓட்டப் பந்தைய வீரர் காரல் லீவிஸ்
12. மார்டினா நவரத்திலோவா

அசைவத்தின் விளைவுகள்...

முதலிடத்தில் இருப்பது இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள். பிரிட்டனில் 50 சதகிவித மரணங்கள் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களே. 1961-க்கு முன்னாலேயே அமெரிக்க மருத்துவ சங்கத்தின் செய்திக் குறிப்பு "90 முதல் 97 சதவிகித இதய நோய்கள் சைவ உணவு உண்டால் தவிர்க்கலாம்" என்கிறது.

இதய நோய்க்கு அடுத்து இருப்பது புற்று நோய். நன்கு வேகவைக்கப்பட்ட இரைச்சி மற்றும் மீன்களில் கார்சினொஜென்ஸ் (carcinogens) உள்ளது. இது நம்முடைய DNA செல்களை தாக்கி, அவற்றை மாற்றி, புற்றுநோயை வளர்க்கிறது. மாமிசமானது தாவரங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை விட 14 மடங்கு அதிக பூச்சிக்கொல்லி மருந்தும் ரசாயணமும் கொண்டது.

பசி...பசி...பசி

ஒவ்வொரு வருடமும் சுமார் 2 கோடி பேர் உணவு இல்லாமல் மற்றும் தவறான உணவு ஆகியவற்றால் இறக்கிறார்கள். இவர்கள் உணவு எங்கே போகிறது? ஐ.நா.வின் தலைமைச் செயலர் கூருவது "பணக்கார நாடுகளின் அசைவ (இரைச்சி) உணவுதான் உலகின் பசிக்கும் பசி சம்பந்தமான இறப்புகளுக்கு காரணம்" என்கிறார். இது எந்த அளவுக்கு உண்மை? இதை பாருங்கள். 7.5 கிலோ தாணியங்கள் 20 பேருடைய பசியை போக்கும். ஆனால் அசைவ உலகில் இந்த 7.5 கிலோ தாணியத்தை ஒரு மாடு சாப்பிடும். அந்த ஒரு மாட்டை 2 பேர் மட்டுமே உட்கொள்கின்றனர். ஆக மேலும் 14 பேருக்கு தேவையான உணவுக்கு பல கிலோ அதிக தாணியங்கள் தேவைப்படுகின்றது. அது மட்டுமல்ல, ஒரு கிலோ அளவுள்ள மாட்டிரைச்சியை தயாரிக்க 16 கிலோ தாணியங்கள் தேவைப்படுகின்றன (John Robbins' book ஓDiet for a New Americaஔ). இந்த 16 கிலோ தாணியங்கள் மற்றவரின் பசியை போக்கலாம் அல்லவா?

மற்றும் அமெரிக்கர்கள் தங்கள் அசைவ உணவில் 10 சதவிகிதம் குறைத்தாலேயே 10 கோடி பேருக்கு அதிகமாக உணவளிக்கலாம். ஒரு அமெரிக்கரின் 72 வயது சராசரி வாழ்க்கையில் உட்கொள்ளப்படும் உணவு:
1. 11 - கால்நடைகள்
2. 3 - ஆடுகள் மற்றும் ஆட்டுக்குட்டிகள்
3. 23 - பன்றிகள்
4. 45 - வான் கோழிகள்
5. 1100 - கோழிகள்
6. 391 கிலோ - மீன்கள்

மேலும், இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரும் சைவ உணவை உட்கொண்டால், உணவு உற்பத்தி 1000 கோடி மக்களுக்கு உணவளிக்கும் படி எட்டும். 1000 கோடி மக்கள் என்பது 2050-ல் இருக்கும் மக்கள் தொகை. அமெரிக்காவில் மட்டும் ஒவ்வொரு நிமிடமும் சுமார் 6,60,000 விலங்குகள் கொல்லப்படுகின்றன. அமெரிக்காவில் பயன்படுதப்படும் தண்ணீரில் பாதியளவு அசைவ உணவு தயாரிக்கவே பயன்படுத்தப்படுகிறது. மேலும் கன்றுகளை தொடர்ந்து உணவு இன்றி ஆடாமல் அசையாமல் ஈவு இரக்கம் இன்றி நிற்கவைத்து விடுவர். இதனால் அதன் நரம்புகள் இருகும். அந்த விலங்குகள் தன் வாழ்நாளில் இப்படி அப்படி திரும்பமுடியாது. மேலும் அவை வளர ஹார்மோன் ஊசிகளும் போடப்படும். அப்படிப்பட்ட மாடுகள் 4 மடங்கு அதிக விலைபோகும். உலகம் போற்றும் ஒரு மிகப்பெரிய தலைவரின் விசேஷ உணவு இதுதான். நாம் உட்கொள்ளும் அசைவமானது எவ்வாறெல்லாம் தயாரிக்கப்படுகின்றது? கோழிப் பண்னையில் பராமரிக்கப்படும் கோழிகள் கூண்டுக்குள் 'அடைக்கப்பட்டுள்ளன'. அவற்றால் அங்கு இங்கு என் எங்கும் நகர முடியாது. மேலும் ஒவ்வொரு கோழியும் வருடத்திற்கும் 200 முதல் 220 முட்டைகள் இட நிர்பந்திக்கபடுகிறது. இதனால், அவைகளின் எலும்புகள் மெலிந்து, இறகுகள் உதிர்கிறது. (இவற்றைப் பற்றின படங்களுக்கு haiseenu2000@yahoo.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்...)

சைவத்தை பற்றி ஜார்ஜ் பெர்னார்ட் ஷா கூரும்போது "நம்முடைய உடம்பு இறந்து போன விலங்குகளின் சுடுகாடாக இருக்கும் வரை, இந்த இலட்சிய பூமி எப்படி நலமாக இருக்கும்?" என்கிறார். சில நாட்களுக்கு முன்பு தாய்லாந்தில் ஒரு உணவகத்தில் கலைக்கப்பட்ட கருவின் மாமிசம் விற்கப்பட்டன. நம்முடைய உணவு பழக்கத்திற்கும் கர்ம விணைகள் உள்ளன. சீனாவில் 'தயாரிக்கப்பட்டு' உலகையே அச்சுரித்திய சார்ஸ் நோய்க்கு முக்கிய காரணம் அவைகள் புனுகுப் பூனை எனப்படும் காட்டுப் பூனையை உணவாக உட்கொண்டதால் தான். நாம் செய்யும் பாவ செயல்களுக்கு துன்பப்படவேண்டும் என்பது இயற்கையின் மாற்ற முடியாத விதி. இதைத் தான் நியூட்டனின் மூன்றாவது விதி! இந்த உலகின் ஒவ்வொரு உயிரும், எரும்பாக இருந்தாலும் அல்லது எருமையாக இருந்தாலும், அவை பரமாத்மாவின் குழந்தையே. அந்த உயிருக்கு இழைக்கப்படும் கொடுமைகளை பரமாத்மா மன்னிக்காது. அதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

Saturday, May 15, 2004

Why Tamil shall be Declared a Classical Language...

Source : தெரியலை !!!

Tamil is one of the great classical literatures and traditions of the world.The reasons for this are many; let me consider them one by one.

First, Tamil is of considerable antiquity. It predates the literatures of other modern Indian languages by more than a thousand years. Its oldest work, the Tolkappiyam,, contains parts that, judging from the earliest Tamil inscriptions, date back to about 200 BCE. The greatest works of ancient Tamil, the Sangam anthologies and the Pattuppattu, date to the first two centuries of the current era. They are the first great secular body of poetry written in India, predating Kalidasa's works by two hundred years.

Second, Tamil constitutes the only literary tradition indigenous to India that is not derived from Sanskrit. Indeed, its literature arose before the influence of Sanskrit in the South became strong and so is qualitatively different from anything we have in Sanskrit or other Indian languages. It has its own poetic theory, its own grammatical tradition, its own esthetics, and, above all, a large body of literature that is quite unique. It shows a sort of Indian sensibility that is quite different from anything in Sanskrit or other Indian languages, and it contains its own extremely rich and vast intellectual tradition.

Third, the quality of classical Tamil literature is such that it is fit to stand beside the great literatures of Sanskrit, Greek, Latin, Chinese, Persian and Arabic. The subtlety and profundity of its works, their varied scope (Tamil is the only premodern Indian literature to treat the subaltern extensively), and their universality qualify Tamil to stand as one of the great classical traditions and literatures of the world. Everyone knows the Tirukkural, one of the world's greatest works on ethics; but this is merely one of a myriad of major and extremely varied works that comprise the Tamil classical tradition. There is not a facet of human existence that is not explored and illuminated by this great literature.

Finally, Tamil is one of the primary independent sources of modern Indian culture and tradition. I have written extensively on the influence of a Southern tradition on the Sanskrit poetic tradition. But equally important, the great sacred works of Tamil Hinduism, beginning with the Sangam Anthologies, have undergirded the development of modern Hinduism. Their ideas were taken into the Bhagavata Purana and other texts (in Telugu and Kannada as well as Sanskrit), whence they spread all over India. Tamil has its own works that are considered to be as sacred as the Vedas and that are recited alongside Vedic mantras in the great Vaisnava temples of South India (such as Tirupati). And just as Sanskrit is the source of the modern Indo-Aryan languages, classical Tamil is the source language of modern Tamil and Malayalam. As Sanskrit is the most conservative and least changed of the Indo-Aryan languages, Tamil is the most conservative of the Dravidian languages, the touchstone that linguists must consult to understand the nature and development of Dravidian.

In trying to discern why Tamil has not been recognized as a classical language, I can see only a political reason: there is a fear that if Tamil is selected as a classical language, other Indian languages may claim similar status. This is an unnecessary worry. I am well aware of the richness of the modern Indian languages -- I know that they are among the most fecund and productive languages on earth, each having begotten a modern (and often medieval) literature that can stand with any of the major literatures of the world. Yet none of them is a classical language. Like English and the other modern languages of Europe (with the exception of Greek), they rose on preexisting traditions rather late and developed in the second millennium. The fact that Greek is universally recognized as a classical language in Europe does not lead the French or the English to claim classical status for their languages.

To qualify as a classical tradition, a language must fit several criteria: it should be ancient, it should be an independent tradition that arose mostly on its own not as an offshoot of another tradition, and it must have a large and extremely rich body of ancient literature. Unlike the other modern languages of India, Tamil meets each of these requirements. It is extremely old (as old as Latin and older than Arabic); it arose as an entirely independent tradition, with almost no influence from Sanskrit or other languages; and its ancient literature is indescribably vast and rich.

It seems strange to me that I should have to write an essay such as this claiming that Tamil is a classical literature -- it is akin to claiming that India is a great country or Hinduism is one of the world's great religions. The status of Tamil as one of the great classical languages of the world is something that is patently obvious to anyone who knows the subject. To deny that Tamil is a classical language is to deny a vital and central part of the greatness and richness of Indian culture.

Friday, May 14, 2004

From the Book "The Nehru Dynasty"

Font Used : Verdana

At the very beginning of his book, "The Nehru Dynasty", astrologer K. N. Rao mentions the names of Jawahar Lal's father and grandfather. Jawahar Lal'sfather was believed to be Moti Lal and Moti Lal's father was one GangadharNehru. And we all know that Jawahar Lal's only daughter was IndiraPriyadarshini Nehru; Kamala Nehru was her mother, who died in Switzerland Of tuberculosis. She was totally against Indira's proposed marriage withFeroze. Why? No one tells us that now, who is this Feroze? We are told bymany that he was the son of the family grocer. The grocer supplied wines,etc. to Anand Bhavan, previously known as Ishrat Manzil, which once belonged to a Muslim lawyer named Mobarak Ali. Moti Lal was earlier an employee of Mobarak Ali.

What was the family grocer's name?

One frequently hears that Rajiv Gandhi's grandfather! was Pandit Nehru. Butthen we all know that everyone has two grandfathers, the paternal and thematernal grandfathers. In fact, the paternal grandfather is deemed to be the more important grandfather in most societies. Why is it then no where wefind Rajiv Gandhi's paternal grandfather's name? It appears that the reasonis simply this.

Rajiv Gandhi's paternal grandfather was a Muslim gentleman from the Junagadh area of Gujarat. This Muslim grocer by the name of Nawab Khan, had married a Parsi woman after converting her to Islam. This is the source where from the myth of Rajiv being a Parsi was derived. Rajiv's father Feroze was Feroze Khan before he married Indira, against Kamala Nehru's wishes. Feroze'mother's family name was Ghandy, often associated with Parsis and this waschanged to Gandhi, sometime before his wedding with Indira, by an affidavit.

The fact of the matter is that (and this fact can be found in many writings) Indira was very lonely. Chased out of the Shantiniketan University by Guru Dev Rabindranath himself for misdemeanor, the lonely girl was all byherself, while father Jawahar was busy with politics, pretty women andillicit sex; the mother was in hospital. Feroze Khan, the grocer's son wasthen in England and he was quite sympathetic to Indira and soon enough shechanged her religion, became a Muslim woman and married Feroze Khan in aLondon mosque. Nehru was not happy; Kamala was dead already or dying.The news of this marriage eventually reached Mohandas Karamchand Gandhi.Gandhi urgently called Nehru and practically ordered him to ask the youngman to change his name from Khan to Gandhi. It had nothing to do with change of religion, from Islam to Hinduism for instance. It was just a case of a change of name by an affidavit. And so Feroze Khan became Feroze Gandhi. The surprising thing is that the apostle of truth, the old man soon to bedeclared India's Mahatma and the 'Father of the Nation' didn't mention thisgame of his in the famous book, 'My Experiments with Truth'. Why? When theyreturned to India, a mock 'Vedic marriage' was instituted for publicconsumption.

On this subject, writes M.O. Mathai (a longtime private secretary of Nehru)in his renowned (but now suppressed by the GOI) 'Reminiscences of the NehruAge' on page 94, second paragraph: "For some inexplicable reason, Nehruallowed the marriage to be performed according to Vedic rites in 1942. Aninter-religious and inter-caste marriage under Vedic rites at that time wasnot valid in law. To be legal, it had to be a civil marriage. It's a knownfact that after Rajiv's birth Indira and Feroze lived separately, but theywere not divorced. Feroze used to har ass Nehru frequently for money andalso interfere in Nehru's political activities. Nehru got fed up and leftinstructions not to allow him into the Prime Minister's residence TrimurthiBhavan.

Mathai writes that the death of Feroze came as a relief to Nehru and Indira. The death of Feroze in 1960 before he could consolidate his own politicalforces, is itself a mystery. Feroze had even planned to remarry. Those whotry to keep tabs on our leaders in spite of all the suppressions anddeliberate misinformation, are aware of the fact that the second son ofIndira (or Mrs. Feroze Khan) known as Sanjay Gandhi was not the son ofFeroze. He was the son of another Moslem gentleman, Mohammad Yunus. Here, in passing, we might mention that the second son was originally named Sanjiv.It rhymed with Rajiv, the elder brother's name. It was changed to Sanjaywhen he was arrested by the British police in England and his passportimpounded, for having stolen a car. Krishna Menon was then India's HighCommissioner in London. He offered to issue another passport to the fellowwho changed his name to Sanjay. Incidentally, Sanjay's marriage with theSikh girl Menaka (now they call her Maneka for Indira Gandhi found the nameof Lord Indra's court dancer rather offensive!) took place quitesurprisingly in Mohammad Yunus' house in New Delhi. And the marriage withMenaka who was a model (She had modeled for Bombay Dyeing wearing just atowel) was not so ordinary either. Sanjay was notorious in getting unwedyoung women pregnant. Menaka too was rendered pregnant by Sanjay. It wasthen that her father, Colonel Anand, threatened Sanjay with direconsequences if he did not marry her daughter. And that did! the trick.Sanjay married Menaka. It was widely reported in Delhi at the time thatMohammad Yunus was unhappy at the marriage of Sanjay with Menaka;

Apparently he had wanted to get him married with a Muslim girl of his choice. It was Mohammad Yunus who cried the most when Sanjay died in the plane accident. In Yunus' book, 'Persons, Passions & Politics' one discovers that baby Sanjayhad been circumcised following Islamic custom, although the reason statedwas phimosis. It was always believed that Sanjay used to blackmail IndiraGandhi and due to this she used to turn a blind eye when Sanjay Gandhistarted to run the country as though it were his personal fiefdom. He Was black mailing her with the secret of who his real father was? When the newsof Sanjay's death reached Indira Gandhi, the first thing she wanted to knowwas about the bunch of keys which Sanjay had with him.

Nehru was no less a player in producing bastards. At least one case is verygraphically described by M. O. Mathai in his "Reminiscences of the NehruAge", page 206. Mathai writes: "In the autumn of 1948 (India became free in1947 and a great deal of work needed to be done) a young woman from Benaresarrived in New Delhi as a sanyasin named Shraddha Mata (an assumed and not a real name). She was a Sanskrit scholar well versed in the ancient Indianscriptures and mythology. People, including MPs, thronged to her to hear her discourses. One day S. D. Upadhyaya, Nehru's old employee, brought a letterin Hindi from Shraddha Mata. Nehru gave her an interview in the PM's house.As she departed, I noticed (Mathai is speaking here) that she was young,shapely and beautiful. Meetings with her became rather frequent, mostlyafter Nehru finished his work at night. During one of! Nehru's visits toLucknow, Shraddha Mata turned up there, and Upadhyaya brought a letter fromher as usual. Nehru sent her the reply; and she visited Nehru at midnight...

Suddenly Shraddha Mata disappeared. In November 1949 a convent in Bangaloresent a decent looking person to Delhi with a bundle of letters. He said that a young woman from northern India arrived at the convent a few months agoand gave birth to a baby boy. She refused to divulge her name or give anyparticulars about herself. She left the convent as soon as she was wellenough to move out but left the child behind. She however forgot to takewith her a small cloth bundle in which, among other things, several lettersin Hindi were found. The Mother Superior, who was a foreigner, had theletters examined and was told they were from the Prime Minister. The personwho brought the letters surrendered them... "I (Mathai) made discreetinquiries repeatedly about the boy but failed to get a clue about hiswhereabouts. Convents in such matters are extremely tightlipped andsecretive. Had I succeeded in locating the boy, I would have adopted him. He must have grown up as a Catholic Christian blissfully ignorant of who hisfather was." Coming back to Rajiv Gandhi, we all know now that he changedhis so called Parsi religion to become a Catholic to marry Sania Maino ofTurin, Italy. Rajiv became Roberto. His daughter's name is Bianca and son'sname is Raul. Quite cleverly the same names are presented to the people ofIndia as Priyanka and Rahul.

What is amazing is the extent of our people's ignorance in such matters. The press conference that Rajiv Gandhi gave in London after taking over as Prime minister of India was very informative. In this press conference, Rajivboasted that he was NOT a Hindu but a Parsi. Mind you, speaking of theParsi religion, he had no Parsi ancestor at all. His grandmother (father'smother) had turned Muslim after having abandoned the Parsi religion to marry Nawab Khan. It is the western press that waged a blitz of misinformation on behalf of Rajiv. From the New York Times to the Los Angeles Times and theWashington Post, the big guns raised Rajiv to heaven. The children'sencyclopedias recorded that Rajiv was a qualified Mechanical Engineer fromthe revered University of Cambridge. No doubt US kids are among the mostmisinformed in the world today!

The reality is that in all three years of his tenure at that University, Rajiv had not passed a single examination. He had therefore to leaveCambridge without a certificate. Sonia too had the same benevolenttreatment. She was stated to be student in Cambridge. Such a description iscalculated to mislead Indians. She was a student in Cambridge all rightbut not of the University of Cambridge but of one of those fly by nightlanguage schools where foreign students come to learn English. Sonia wasworking as an 'au pair' girl in Cambridge and trying to learn English at the same time. And surprise of surprises, Rajiv was even cremated as per vedicrites in full view of India's public. This is the Nehru dynasty that Indiaworships and now an Italian leads a prestigious national party because ofjust one qualification - being married into the Nehru family. Maneka Gandhiherself is being accepted by the non-Congress parties not because she was aformer model or an animal lover, but for her links to the Nehru family.Saying that an Italian should not lead India will amount to narrowmindedness, but if Sania Maino (Sonia) had served India like say MotherTeresa or Annie Besant, i.e. in anyway on her own rights, then all Indiansshould be proud of her just as how proud we are of Mother Teresa.

IF U CARE FOR YOUR COUNTRY PLEASE SEND THIS TO ALL THOSE U KNOW WHO CARE......

Friday, April 30, 2004

தண்ணீர்! தண்ணீர்!!

தமிழ் நாட்டில் தண்ணீர் பிரச்சினை பெரும் அபாய கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சென்ற முறை நான் என் ஊருக்கு சென்ற பொழுது அந்தக் கொடுமையை கண் கூடாக பார்க்க, அனுபவிக்க முடிந்தது. மாதம் இரு முறை மட்டுமே தண்ணீர் விடப்படும். அழுகிற பிள்ளைக்கு வாழைப்பழம் கொடுப்பதைப் போல, நான் சென்ற அன்று நகராட்சி லாரியில் தண்ணீர் விட்டனர். ஆதற்கு எங்கள் தெருவில் செய்திருந்த ஏற்பாடு வியப்பில் (தண்ணீர் கொடுமையின் அவலம்?) அழ்த்தியது. ஆதாவது, ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு எண்ணுள்ள சீட்டு வினியோகிக்கப்படுகிறது। இந்த சீட்டை தண்ணீர் பிடிக்கும் பொழுது கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் 3 அல்லது 4 குடங்கள் தண்ணீர் (நிலைமையை பொருத்தது) விடப்படும். இந்த சீட்டுக்கள் தண்ணீர் பிடிக்கும் பொழுது தந்து விட வேண்டும். திரும்பவும் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு முடிந்ததும் அவரவர் சென்று சீட்டுக்களை பெற்றுக் கொள்ள வேண்டும். (ரேஷன் ?)
நான் சென்ற அன்று என் வீட்டில் 3 காலி குடங்கள் கொடுத்து என்னை அனுப்பினார்கள். நான் போர்க்களத்திற்க்கு செல்லும் வீரனைப் போல ஆயுதங்களுடன் (வேறன்ன, 3 குடங்கள் தான்) சென்ற போது தான் தெரிந்தது, நான் சென்றது நிஜமாகவே ஒரு போர்க்களம் என்று. அங்கே ஒரு பெருங்கூட்டம் வரிசையில் குடங்களை வைத்திருந்தார்கள். அந்த இடம் காலி குடங்களின் கண்காட்சியைப் போல இருந்தது. நான் கடைசியாக சென்று குடங்களை வைத்த பொழுது, ஒரு அசரீரி, "சீனு! குடங்களை இங்கு கொண்டு வா!!" என்று. அட! யாறென்று பார்த்தால் என் தங்கை (என் சித்தி பெண்). மனதிற்குள் சின்ன அல்ப சந்தோஷம் தோன்றியது. ஆனால், என்னுடைய மனசாட்சி, "இத்தனை மக்கள் ஒழுங்காக வரிசையில் போகும் பொழுது நீ மட்டும் இடையில் சென்றால் உதைப்பேன்" என்றது. நானும் அவளிடம், "நான் இங்கேயே குடங்களை வைக்கிறேன்" என்றேன். உடனே அவள், "அடடா! ரொம்ப தான் நியாயம் பார்க்கிறாய். கவலை படாதே! நான் உனக்கும் சேர்த்து தான் குடங்களை போட்டிருக்கிறேன்" என்றாள். சரி என்று நானும் என் குடங்களை அவள் இடம் பிடித்த இடத்தில் என் குடங்களை வைத்தேன். 2 பெரிய குடங்கள் கடன் வாங்கி (என் வீட்டுக் குடங்கள் சிரியதாக இருந்ததால் என் தங்கையின் அறிவுரைப் படி) தண்ணீர் பிடித்தேன். அன்று என் வீட்டில் நான் தான் ராஜா.

சரி. இந்த நிலைமைக்கு யார் காரணம். அரசியல்வாதிகளா? மக்களா? அதிகாரிகளா? இயற்கையா? யார்??????

இயற்கையை குற்றம் சொல்ல முடியாது. காரணம், மனிதனால் இயற்கையை வெல்லவும், பழிக்கவும் முடியாது. அப்படியே வென்றாலும் அன்று தான் இந்த உலகின் கடைசி நாளாக இருக்கும்.

நம் ஆட்சியாளைர்களிடம் (அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள்) தண்ணீர் பிரச்சினையை தீர்க்க ஒரு நல்ல நீண்ட கால திட்டம் எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. மேலும் தண்ணீர் பிரச்சினை தலை தூக்கும் பொழுதெல்லாம், அதை நிரந்தரமாக யாரும் தீர்ப்பதில்லை. உதாரணமாக, ஆற்று நீர் கிடைக்காத போது நாம் கிணறு தோண்டினோமே தவிர வேறு நிரந்திர வழி தேடவில்லை. கிணறுகள் வற்றியதும் ஆழ்துளை கிணறுகள் தோண்டினோமே தவிர வேறு நிரந்திர வழி தேடவில்லை. இன்று ஆழ்துளை கிணறுகளும் வற்றியதும் கடல் நீரை குடி நீராக மாற்றவும், நதிகளை இணைக்கவும் மட்டுமே சிந்திக்கிறோம். மரம் நட்டால் தான் மழை பொழியும் என்று நம் அரசு என்ன தான் கரடியாக கத்தினாலும் நாம் அதை கவனிக்காமல் கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் செய்து வைத்து வாணத்தையே அன்னாந்து அல்லவா பார்க்கிறோம். சரி! நம் முன்னோற்கள் இது போல தண்ணீர் பிரச்சினை வந்த பொழுது என்ன செய்திருப்பார்கள்? இதோ! சற்று பின் நோக்கிப் பார்ப்போம்!!

வெள்ளையர்கள் நம்மை ஆண்ட பொழுது நடந்த ஒரு சம்பவம். ஒரு சமயம் தென் இந்தியாவில் தண்ணீர் பஞ்சம் வந்த பொழுது, நீர் நிலைகளை ஆராய்ச்சி செய்ய வெள்ளையர்கள் தமிழ் நாட்டிற்கு வந்தனர். அப்பொழுது இருந்த அந்த நீர் நிலைகளின் பின்னலை (Network) பார்த்து அதிசயித்தனர். அதாவது, ராமநாதபுரத்தில் ஒரு குளம் இருக்கும். மழைக் காலத்தில் அந்த குளம் நிரம்பியதும், அந்த குளத்தில் இருந்து வடியும் உபரி நீர், வழிந்து சென்று அடுத்த ஊரில் இருக்கும் குளத்தை நிறப்பும். இது அப்படியே அடுத்த ஊருக்கும் தொடரும். இந்த முறையால், நம் முன்னோர்கள் வறட்சியை விரட்டி அடித்தனர். இந்த முறையால், தண்ணீர் பிரச்சினை தீர்வதுடன் அதிக மழை பொழியும் பொழுது வெள்ளத்தையும் தவிர்க்கும். ராமநாதபுர மாவட்டம், முன்பு செழிப்போடு தான் இருந்திருக்கிறது. ஆனால் இப்பொழுது? நாம் நம்முடைய குளாங்களை வனிக வளாகமாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். ஆற்றையும், குளத்தையும் தூர் வாரும் ஒப்பந்த்தில் ஊழல் புரிந்திருக்கிறோம்.

இயற்கை ஒரு புதையல் தான். ஆனால், எடுக்க எடுக்க குறையும் அமுத சுரபி அல்ல. இயற்கைகும் ஒரு எல்லை உண்டு. அந்த எல்லை நம்மால் தொட முடியாது. தொட முயன்றால் தோல்வி தான் கிடைக்கும். இயற்கை நமக்குக் கொடுக்கும் வளங்களை முடிந்த வரை சிக்கனமாக உபயோகிக்க பழக வேண்டும். இருப்பதை வைத்து மேலும் நம் வளங்களை பெருக்க வேண்டுமே தவிற, இருப்பதை உபயோகிக்க மட்டும் (அழிக்க) முயலக்கூடாது. இந்த உலகில் ஒவ்வொரு உயிரும் இன்னொரு உயிரை சார்ந்து தான் வாழ முடியும், வாழ வேண்டும். ஒரு இனம் இன்னொரு இனத்தை அழித்தால் மற்றொரு இனமும் தானாக அழியும். இதற்கு இயற்கையை வைத்தே உதாரணம் சொல்ல முடியும். இந்த உலகில் ஆபத்தான விலங்குகளான சிங்கம், புலி போன்ற மாமிசப் பட்சினிகள் (Carnivorous) இல்லை என்று வைத்துக்கொள்வோம். அதனால் சைவ பட்சினிகளான (Herbivorous) மான், முயல் போன்றவை இந்த உலகில் உள்ள செடி, கொடிகளை மேய்ந்து விடும். இதை தடுத்தல் மிகவும் கடினம். இதனால் உலகில் செடி, கொடிகள் குன்றிப் போய் மழை பொய்த்துப் போகும். இது ஒரு கற்பனை தான் என்றாலும், இது நிச்சயம் நடக்கக்கூடியது. இதைத்தான் "ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா?" என்ற வரிகளைப் பிரதிபலிக்கின்றன. ஆக, இந்த உலகமே ஒரு பரந்த, மிகப்பெரிய பரந்து விரிந்த வலைப் பின்னல் (Network). ஒரு உயிர் வாழ, மற்றொரு உயிர் அவசியம் ஆகிறது. மனிதன் தன் பேராசைக்காக ஒரு உயிரினத்தை அழித்தால், அது அவனையே திருப்பி பாதிக்கும். இது ஒர் நிதர்சன உண்மை. அந்த இனம் எரும்பாக இருந்தாலும் சரி, இல்லை எருமையாக இருந்தாலும் சரி. ஒரு மரத்தை வெட்டினால் அதன் பாதிப்பு அடுத்த மழையின் போது (நம்மால் உணறமுடியாத) அளவு பாதிப்பு இருக்கும் என கண்டுபிடித்து உள்ளனர். இதை திரு. ஐசக் நியூட்டன் சொல்வது போல, "ஒவ்வொரு வினைக்கும் ஒர் சரிசமமான எதிர்வினை உண்டு". (For Every Action there is an Equal and Opposite Reaction).

ஒரு நாட்டில் மக்களுக்கும், அரசுக்கும் இடையே ஒரு முக்கிய உறவுப் பாலமாக இருப்பது (இருக்கவேண்டியது) அரசு அதிகாரிகளே. ஆனால் நம் நாட்டில் என்ன நிலைமை என்று நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இயற்கை எப்படி ஒரு மிகப் பெரிய வலைப் பின்னலோ, அதைப் போல நம் நாட்டில் அதிகாரிகள் மட்டத்தில் இருக்கும் ஊழல் மற்றும் கடமை தவறுதள் ஒரு மிகப்பெரிய வலைப் பின்னல். இதன் விளைவுகள் படு பயங்கரமானவை. உதாரனமாக, அமெரிக்காவில் வசிக்கும் ஒருவர் (பெயர் நினைவில்லை), தன்னுடய முனைவர் பட்டத்திற்க்கு (P.Hd.) ஒர் ஆய்வு மேர்கொள்ள இந்தியா வந்தார். அவருடைய ஆய்வு இந்தியாவில் நடக்கும் லஞ்ச ஊழலைப் பற்றியது. அதற்காக அவர் கொல்கத்தா சென்று ஒரு தொழில் தொடங்க அனுமதி பெற ஒரு தாசில்தார் அலுவலகத்திற்குச் சென்றார். அங்கே ஒரு மிகப் பெரிய வரிசை இருப்பதைக் கண்டார். எதற்கு எனக் கேட்டபொழுது, அவர்கள் சில வேலைகளுக்காக நீண்ட நேரம் காத்துக்கொண்டிருப்பதாகவும், அப்படி நிற்பது தினமும் வாடிக்கையான ஒன்று தான் எனவும் சலிக்காமல் கூறினர். அதில் சிலர் இவரைப் போலவே ஒரு சிறு தொழில் தொடங்க அனுமதிப் பெறுவதற்க்கும் வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர். எந்த அதிகாரிகளும் இவர்களை கண்டுகொள்ளாதிருப்பதை பார்த்து இவர் சம்பந்தப்பட்ட நபர் யார் என்று அறிந்து அவரைப் பார்க்க விரும்பினார். அந்த சம்பந்தப்பட்ட அதிகாரியை இவர் பார்த்து நிலைமையை கூற, அந்த அதிகாரியோ வங்க மொழியில் ஏதேதோ கூறினார் (இவருக்கு வங்க மொழி தெரியாது என்று அறிந்தும்). பிறகு அந்த அமெரிக்கர் ஹாங்காங் சென்றார். அங்கு காலை 10 மணிக்கு சென்ற அவர், சுமார் 3 மணி நேரத்தில் எல்லா வேலைகளையும் முடித்து அன்றைய மாலைக்குள் வியாபாரத்தையும் தொடங்க முடிந்தது. அதே போல பாரத் சஞ்சர் நிகம் லிமிடெட் நிறுவனத்தில் ஒரு டென்டர் விட சுமார் 19 மாதங்கள் பிடிக்கிறதாம். அதற்குள் 5 முறை தொழில் நுட்பம் மாறிவிடுகின்றது. இந்தியன் திரைப்படத்தில் கூறப்படுவதைப் போல் வெளிநாடுகளில் கடமையை மீறுவதற்க்காக லஞ்சம் வாங்குகின்றனர். ஆனால் இந்தியாவில் கடமையை செய்வதற்க்கே லஞ்சம் கேட்கின்றனர். திருடனாய் பார்த்துத் திறுந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

மீண்டும் தண்ணீர் பிரச்சினைக்கு வருவோம். மேற்கூறிய காரணங்கள் தண்ணீர் பிரச்சினையில் இப்பொழுது நான் அவதிப்படுவதற்கு மறைமுகமாக காரணங்களாக உள்ளது. இந்த பிரச்சினைக்கு என்ன தான் தீர்வு? இயற்கையிடம் இருந்து திருடுவதை விட்டு, நீர் நிலைகளைப் பெருக்கலாம். நீர் நிலைகளைப் பெருக்க நீரை சேமிப்பது மிக மிக அவசியம். இது மக்களுக்கான திட்டம். மக்களும் இந்த கொடுமையை நான்றாக உணர்ந்துள்ளனர். அதனால் அவர்களையும் இந்த திட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம். நிச்சயமாக மக்கள் உதவுவார்கள். குளங்களை வனிக வளாகங்களாக மாற்றுவதை விட்டு, அவற்றை தூர் வாரி சுத்தம் செய்ய வேண்டும் (ஊழல் இன்றி). இதை மக்களைக் கொண்டு, பிரித்தாளும் முறையில், செய்யலாம் (இது தான் அரசியல்வாதிகளுக்கு கை வந்த கலையாயிற்றே...). இதற்கு தனியாக ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். இந்த திட்டம் நிறைவேற, சத்தியமாக அரசியலை கலக்க கூடாது. அதனால், இந்த அமைப்பை எந்த மாநில அரசின் கட்டுப்பாடில் இருக்கக் கூடாது. மக்களும் தன் பங்கிற்கு, வீடுகள் தோறும் மழை நீரை சேமித்து வைக்கலாம். மேலும் நீரை சேமிக்க பல வழிகள் உள்ளது. உதாரணமாக...வீட்டில் கழிப்பறையை சுத்தப்படுத்த, துணி துவைக்கப் பயன்படுத்திய தண்ணீரைப் சுழற்சி முறையில் பயன்படுத்தலாம். அந்த நீரை தனியாக ஒரு சாதனத்தை (Motor-ஐப் போல) உபயோகப்படுத்தி ஒரு சிறிய தொட்டியில் சேமிக்கலாம். அந்த தொட்டியை கழிப்பறையுடன் இணைத்து சுத்தப்படுத்த (Flush) உபயோகப் படுத்தலாம். இந்த முறையில் ஒவ்வொரு வீட்டிலும் கணிசமான தண்ணீரை சேமிக்கலாம். (நன்றி. உபயம் ஜெயா தொலைக்காட்சி!!!).

ஒரு நல்ல நீண்ட கால திட்டத்தை உருவாக்கி அதை கண்டிப்புடன் செயல் படுத்த வேண்டும். இப்படி ஒரு திட்டம் வந்தால், அதற்கு மிகப் பெறிய எதிரியாக ஊழல் மட்டுமே இருக்க முடியும். இதை முறியடிக்க, இந்த திட்டத்தை சமூக அக்கறையுள்ள சில அமைப்புகளிடம் ஒப்படைக்கலாம். உதாரனமாக ஆன்மீக நாடான இந்தியாவில் இருக்கும் சில பெரிய அமைப்புகளான சாயிபாபா, மாதா அமிர்தானந்தமாயி போன்றோர்களை இந்த சேவையை செய்ய சொல்லலாம். Trust மூலமாக சொத்துக்களை சேர்த்து இந்த பெரியவர்களாகிய சாமியார்கள் என்ன செய்ய போகிறார்கள்? அவர்கள் சொத்துக்கள் மக்களைத் தான் சென்றடையட்டுமே! அவர்கள் கொடுத்தது தானே!! இது அவர்களாக முன் வர வேண்டியது. நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை.

இந்த நாட்டில் இல்லாத வளங்களா? இருந்தும் நாம் ஏன் இப்படி இருக்கிறோம். நீரின்றி அமையாது உலகு என்ற சொல்லை இன்று தான் நாம் உணர்ந்திருக்கிறோம். இன்னும் நாம் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. இந்த பிரச்சினைகளை எப்படி தீர்க்கப்போகின்றோம்? இதைப் படித்தவர்கள் தயவு செய்து ஒரு முறை கண்ணை மூடி சிந்தித்துப்பார்க்கவும். யாராவது ஒருவருக்கு தீர்வுக்கான வழி கிடைக்கலாம்.

வாழ்க ஜனநாயகம் ! ஜெய்ஹிந்த் !!